டுபாய் சென்றார் நிரூபமா
நிரூபமா ராஜபக்ஸ நேற்று (05) இரவு டுபாய் நோக்கி பயணித்துள்ளார்.கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.ராஜபக்ஸ குடும்பத்தின் நெருங்கிய உறவினரான அவர், அண்மையில் பனாமா பேப்பர் சர்ச்சையில் குற்றம்...
சூரியன் உச்சத்தில் : 10 நாட்களுக்கு கடும் வெப்பம்
நாட்டில் எதிர்வரும் 15ஆம் திகதி வரை சில பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.சூரியனின் வடதிசை நோக்கிய நகர்வின் காரணமாக இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கிறது.இதன் காரணமாக...
அவசர கால சட்டம் நீக்கப்பட்டது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி அவர் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.அந்த வர்த்தமானி ஊடான...
பாடசாலை நேரம் அதிகரிப்பு
எதிர்வரும் தவணையிலிருந்து பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலம் வரை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.இந்த ஆண்டுடன் (2022) தொடர்புடைய பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு 139 நாட்கள் வரையறுக்கப்பட்ட கால அவகாசம் காணப்படுவதால், இந்த தீர்மானம்...
பிரதி சபாநாயகரின் ராஜினாமாவை நிராகரித்தார் ஜனாதிபதி
நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய விலகி இருந்தார்.எனினும் அவரது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் தொடர்ந்தும் அந்த பதவியை வகிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.எவ்வாறாயினும் ரஞ்சித்...
Popular
