கப்ராலுக்கு வெளிநாடு செல்ல தடை
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.இந்த மாதம் 18ஆம் திகதி வரையில் இந்த தடை அமுலில்...
புதிதாக அச்சிடப்பட்ட பணம் புலக்கத்தில்
மத்திய வங்கியினால் நேற்று (06) நிதிச் சந்தைகளில் 119.08 பில்லியன் ரூபா புலக்கத்தில் விடப்பட்டது.இதன்படி, இந்த வருடம் மத்திய வங்கியினால் நிதிச் சந்தைகளில் 432.76 பில்லியன் ரூபா புலக்கத்தில் விடப்பட்டுள்ளது.இலங்கை மத்திய வங்கியின்...
ஜனாதிபதி – ரணில் சந்திப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.இன்று (07) காலை சபைக்குள் பிரவேசித்த ஜனாதிபதி, சில நிமிடங்களின் பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.அதன் பின்னர் அவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக...
ஜனாதிபதி பதவி விலகாமல் வரும் எந்த யோசனைக்கும் ஆதரவில்லை
ஜனாதிபதி பதவியில் இருந்துகொண்டு முன்வைக்கும் எந்த யோசனைக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என ஜேவிபி தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், ஜனாதிபதியை பதவி விலக வேண்டும் என்று முன்னெடுக்கப்படும் போராட்டங்கள்,...
யாழில் நூதன கொள்ளை
யாழ்ப்பாணம் - வழக்கம்பரை - தொல்புரம் பகுதியில் மிகவும் நூதனமான முறையில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.அப்பகுதியில் தனியாக சென்ற பெண்ணின் தங்க சங்கிலியை உந்துருளியில் வந்த இருவர் பறித்து தப்பிச் சென்றுள்ளனர்.குறித்த...
Popular
