நாடாளுமன்ற நடவடிக்கைகளை இடையூறு இன்றி முன்னெடுத்துச் செல்வதற்காக அதனைச் சுற்றியுள்ள பல வீதிகள் காவல்துறையினரால் மூடப்பட்டுள்ளன.
அவ்வாறு மூடப்படவுள்ள வீதிகள் கீழ்வருமாறு:
தியத்த உயன சந்தியில் இருந்து (பொல்துவ சந்தி) ஜயந்திபுர சந்தி வரை
ஜயந்திபுர சந்தியில் இருந்து கியன்ஹாம் சந்தி (டென்சில் கொப்பேகடுவ வீதி) வரை
மேற்படி வீதிகள் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
