செய்திகள்உள்நாட்டுஇலங்கையர்களுக்கு ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவினை காண வாய்ப்பு

இலங்கையர்களுக்கு ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவினை காண வாய்ப்பு

ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவினை காணும் வாய்ப்பு இவ்வாரம் இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 14 ஆம் திகதி குறித்த வானியல் நிகழ்வினை இலங்கையர்களும் அவதானிக்க முடியும் என ஆர்தர். சி. கிளார்க் நிலையம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 14 ஆம் திகதி இரவு 9.00 மணிக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு தெளிவான வான் பகுதியில் இதனை அவதானிக்க முடியும் என ஆர்தர் சி கிளார்க் நிலையத்தின் சிரேஷ்ட வானியலாளர் இந்திக்க மெதகங்கொட குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவினை அவதானிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles