முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் 33ஆவது ஆசனத்தில் அமர வைக்கப்பட்டுள்ளார்.
அமைச்சராக இருந்தபோது அவர் ஆளும் கட்சி பக்கத்தில் முன்வரிசையில் அமர்ந்திருந்தார்.
பதவி நீக்கப்பட்டு பழைய அமைச்சரவை கலைக்கப்பட்டதன் பிறகு தற்போது அவருக்கு பின்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.
