நாடு முழுவாதும் புதிதாக மேலும் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிப்பதற்கு LIOC நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
அதன் முகாமைத்துவ பணிப்பாளர் இதனை தெரிவித்தார்.
நாடு முழுவாதும் புதிதாக மேலும் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிப்பதற்கு LIOC நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
அதன் முகாமைத்துவ பணிப்பாளர் இதனை தெரிவித்தார்.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.
