Friday, June 26, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் அட்டை பெற காத்திருப்போருக்கான நற்செய்தி

எரிபொருள் அட்டை பெற காத்திருப்போருக்கான நற்செய்தி

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பதிவு செய்வதற்கான வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை அவர் பதிவிட்டுள்ளார்.

மோட்டார் போக்குவரத்து துறையின்  இணைய கட்டமைப்பு திருத்தப்பணி முடிவடைந்துள்ளதால் புதிய பதிவை இனி மேற்கொள்ளலாம்.

இதன்படி புதிய வாடிக்கையாளர்கள் தங்களது QR குறியீட்டை பெற்றுக்கொள்ளமுடியும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles