எரிபொருளுக்கான QR குறியீட்டின் படி வாகனங்களுக்கு ஒதுக்கப்படும் எரிபொருள், நேற்று நள்ளிரவுடன் தானாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜயசேகர இதனை அறிவித்துள்ளார்.
ஆனால் எரிபொருள் அளவில் மாற்றம் இருக்காது.
இந்த வார தரவுகளை அடிப்படையாக கொண்டு அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் ஒதுக்கப்படும் எரிபொருள் அளவில் மாற்றம் செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
