குருணாகல் – மாவத்தகம – பிலஸ்ஸ பகுதியில் நேற்று (11) இரவு இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
