சீமெந்து இறக்குமதி நிறுவனங்கள் தொடர்ந்தும் விலையை அதிகரித்து வருவதாக ஸ்ரீலங்கா ஐக்கிய வர்த்தக மன்றத்தின் தலைவரும் தேசிய நிர்மாண சங்கத்தின் முன்னாள் தலைவருமான சுசந்த லியனாரச்சி தெரிவித்துள்ளார்.
எல்பிட்டிய பிரதேசத்தில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
