Saturday, May 9, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டுக்கு கடனில்லாத தலைவர் மஹிந்த - பெல்லன்வில தேரர்

நாட்டுக்கு கடனில்லாத தலைவர் மஹிந்த – பெல்லன்வில தேரர்

நாட்டிற்கு ஒரு சதம் கூட கடன்பட்டிருக்காத தலைவர் மஹிந்த ராஜபக்ஷ என வணக்கத்திற்குரிய பெல்லன்வில தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று (10) காலை மஹிந்த ராஜபக்ஷ பெல்லன்வில ரஜமகா விகாரைக்கு சென்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

‘இந்த நாட்டில் இருந்த தலைவர்களில் மஹிந்த ராஜபக்ஷ,நாட்டுக்கு கடன் இல்லாத ஒரு தலைவர். அவருக்கு முழு நாடும் கடன்பட்டிருக்கிறது என்பதை அச்சமின்றி கூற விரும்புகிறேன். அவர் நம் நாட்டை பெரும் அழிவிலிருந்து காப்பாற்றினார். சாத்தியம் என்று யாரும் சொல்லாத போதும்இ எல்லோரும் பின்னோக்கி செல்லும் போதும், சிலர் கைவிட்ட போதும் இலங்கையை ஒன்றிணைத்தார்.’ என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles