Tuesday, July 29, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுவர்களிடையே அம்மை நோயின் தாக்கம் அதிகரிப்பு

சிறுவர்களிடையே அம்மை நோயின் தாக்கம் அதிகரிப்பு

தற்போது சிறுவர்களிடையே அம்மை நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதாக வைத்தியர்கள் கூறுகின்றனர்.

நேற்றைய நிலவரப்படி 12 சிறுவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டிபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த நோயின் அறிகுறிகளில் காய்ச்சல் மற்றும் சிவப்பு கொப்பளங்கள் ஆகியவை அடங்கும் என்றும் இந்த நோயின் ஆபத்துகள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles