தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நில அதிர்வுகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது.
துருக்கியில் 17,674 பேரும் சிரியாவில் 3,377 பேரும் இறந்துள்ளனர்.
அதன்படி உறுதிப்படுத்தப்பட்ட மொத்த பலி...
உலக புகழ் பெற்ற நிறுவனமாக வோல்ட் டிஸ்னி 7,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2020 ஆம் ஆண்டில் கொவிட் பரவல் காரணமாக அந்நிறுவனத்தின் 32, 000 ஊழியர்கள் பணி நீக்கம்...
மறைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வோர்னின் உயில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவரது சொத்துக்கள் அவரது உறவினர்களுக்கு எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷேன் வோர்னின் கடைசி உயிலின்படி,...
உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் நீதிமன்ற வளாகத்திற்குள் சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சிறுத்தை தாக்கியதில் 14 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீதிமன்றின் முதல் மாடிக்கு நேற்று பிற்பகலில் திடீரென குறித்த சிறுத்தை புகுந்துள்ளது.
இதனால்...
தெற்கு துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,000ஐ தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஏறக்குறைய ஒரு தசாப்தத்தில் துருக்கியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கம் இதுவாகும்.
கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட 7.8...