இந்தியாவில் மின்னல் தாக்கி 7 பேர் பலி
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில், மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 07 பேர் உயிரிழந்தனர்.அவர்களில், இரண்டு சிறுவர்களும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா...
மெட்டாவிற்கு எதிராக ட்விட்டர் சட்ட நடவடிக்கை
த்ரெட்ஸ் (Threads) செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மெட்டா நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து, ட்விட்டர் நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மெட்டா (Meta) நிறுவனத்தினால் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட த்ரெட்ஸ் (Threads)...
74 ஆண்டுகளாக விடுமுறை எடுக்காது பணியாற்றி ஓய்வு பெற்ற வயோதிப பெண்
பல்பொருள் அங்காடி ஒன்றில் 74 ஆண்டுகளாக விடுமுறை எடுக்காது பணியாற்றிய 90 வயது மூதாட்டி ஓய்வு பெறும் செய்தி அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.அவரது கடமை காலப்பகுதியில் எந்தவொரு விடுமுறையையும் எடுத்ததில்லை என்று வெளிநாட்டு தகவல்கள்...
தென்னாபிரிக்காவில் எரிவாயு கசிவு காரணமாக 16 பேர் பலி
தென்னாபிரிக்காவின் போக்ஸ்பர்க் குழாயில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கைவிடப்பட்ட சுரங்கத்தில் அகழ்வு பணியின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவதாக...
மெக்சிகோவில் கோர விபத்து: 29 பேர் உயிரிழப்பு
மெக்சிகோவில், தெற்கு மாநிலமான ஒசாகாவில், மலைப்பாதையில் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் சுமார் 27 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.காயமடைந்த 19 பேர்...
Popular
