வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று காலை இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
அவர்கள் அவசர நோயாளர் காவு வண்டி மூலம்...
சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக முடங்கியிருந்த வைத்தியசாலைகளின் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இராணுவத்தினர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பினை இன்று...
பெலியத்தையில் ஐந்து பேரைக் கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் T56 துப்பாக்கி, கொஸ்கொட பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றப் பிரிவினர் இதனை உறுதிப்படுத்தினர்.
அத்துடன், பாதாள உலக உறுப்பினரான 'கொஸ்கொட சுஜி'யின் சீடரும் இதன்போது கைது...
இன்று (09) ஆரம்பமாகவுள்ள 7வது இந்து சமுத்திர உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முக்கிய உரையை ஆற்ற உள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி நேற்று பிரான்ஸ்...
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
சற்றுமுன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அவர் உள்ளிட்ட குழுவினர் வந்தடைந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர்...