ஏனையவைஇந்து சமுத்திர உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ளார் ஜனாதிபதி

இந்து சமுத்திர உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ளார் ஜனாதிபதி

இன்று (09) ஆரம்பமாகவுள்ள 7வது இந்து சமுத்திர உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முக்கிய உரையை ஆற்ற உள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி நேற்று பிரான்ஸ் நோக்கி பயணமானார்.

உச்சி மாநாட்டுடன், இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தும் பல உயர்மட்ட கலந்துரையாடல்களிலும் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles