Monday, February 2, 2026
32.2 C
Colombo

அரசியல்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை புதன் நாடாளுமன்றுக்கு

அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை ஆகியவற்றை ஏப்ரல் 4 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெற்ற மே தின கூட்டத்தில்...

21வது திருத்தச்சட்டம் மூலம் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாதாம்

அரசியலமைப்பின் 21ஆம் திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதன் ஊடாக நாட்டின் பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வு காண முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பு நகர...

அரசாங்கத்திற்கு தீர்மானமிக்க நாள் இன்று

தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதிக்கும் சுயாதீன நாடாளுமன்ற குழுவினருக்கும் இடையில் இன்று மீண்டும் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.இந்த சந்திப்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பிரதிநிதிகளும் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்திய...

ஜனாதிபதியால் முடியும் – வாசுதேவ நாணயக்கார

அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பான கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று (29) நடைபெற்றது.இந்த கலந்துரையாடலின் இறுதியில் உரையாற்றிய வாசுதேவ நாணயக்கார, இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளதாக தெரிவித்தார்.அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார,...

இடைக்கால அரசாங்கம்: ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி தீர்மானம்

புதிய இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பான கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று (29)நடைபெற்றது.ஜனாதிபதிக்கும் 11 சுயாதீன கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் இடையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது.இதன்போது இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை...

தலை வலிக்கு உடல் வலிக்கான மருந்தை கொடுத்து பயனில்லை – நாமல்

நாட்டில் உள்ள பிரச்சினைகளை மறைப்பதில் அர்த்தமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு நேரடியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அதற்கான தீர்வுகளை துரிதமாக வழங்க வேண்டும் என அவர்...

தற்காலிக ஜனாதிபதியாக பிரதம நீதியரசர் நியமிக்கப்பட வேண்டுமாம்

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும் என குமார வெல்கம எம்.பி தெரிவித்துள்ளார்.சபாநாயகருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.கோட்டாபய பதவி விலகி பிரதம நீதியரசரை மூன்று மாத காலத்திற்கு...

விலகிச் சென்றவர்களை மட்டும் பேச்சுக்கு அழைத்தார் ஜனாதிபதி

அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் தலைவர்களுடன் மாத்திரமே ஜனாதிபதியின் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது.அரசாங்கத்துடன் இணைந்த அனைத்துக் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதியுடன்...

எதிர்வரும் மாதங்களில் நிலைமை மேலும் மோசமடையலாம் – ரணில்

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை எதிர்வரும் மாதங்களில் மேலும் மோசமடையும் அபாயம் காணப்படுவதாக ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை...

எங்களை யாராலும் பிரிக்க முடியாது – ஜனாதிபதி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு எந்த அறிவித்தலையும் தான் வழங்கவில்லை எனவும் அவ்வாறான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாது எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நேற்று (28) ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் நடைபெற்ற...

Popular

Latest in News