பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நடைபெறவுள்ள கட்சித்தலைவர்கள் கூட்டத்தில், கலந்துகொள்வதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அதில் கோட்டாபய ராஜபக்ஷவும்,...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, சன்ன ஜயசுமன,...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டில் கடும் எதிர்ப்பு மற்றும் சர்வதேச சமூகத்தின் பலத்த நிராகரிப்புக்கு மத்தியில் தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதற்கான திட்டத்தை...
நேற்று இரவு முதல் கொழும்பிற்குள் நுழையும் அனைத்து நுழைவாயில்களும் தடை செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளதாகவும் இராணுவம் மற்றும் பொலிஸ் பாதுகாப்பும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கொழும்பில் மக்கள் அதிக வாழும் குடிசை வீடுகள் மற்றும் அடுக்குமாடி...
கோட்டாபய ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (09) இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கலந்துரையாடலின் போது இவ்வாறு...
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இருந்த பல நிறுவனங்கள் தம்மிக்க பெரேராவின், முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் கீழ் மாற்றப்பட்டுள்ளன.
இதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ரக்ன ஆரக்சன லங்கா நிறுவனம், செலெண்டிவா...
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்களை நோக்கி துப்பாக்கிகளை காட்ட வேண்டாம் என பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரை கேட்டுக் கொள்வதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (06) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு...
அரசாங்கம் விவசாயத்துக்காக உரத்தை வழங்குவதாக உறுதியளித்தாலும், சிறுபோகக் காலம் முடிவடைந்து விட்டது.
எனவே இந்த உரத்தை அரசாங்கம் தந்தாலும், அது பெரும்போக காலத்திலேயே வழங்கக்கூடியதாக இருக்கும் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் உரையாடலொன்றை மேற்கொண்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த உரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக ஜனாதிபதி ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த கால சவால்களை சமாளிக்க ரஷ்ய அரசாங்கம்...