தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இன்று (18) பிற்பகல் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சியும், நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் 43ஆவது பிரிவும் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இன்று (16)...
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 90 வீத வெற்றியை சுதந்திர மக்கள் கூட்டணி பெற முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள...
ஐக்கிய தேசியக் கட்சியும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் நேற்று கைகோர்த்தன.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளன.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்...
சஜித் பிரேமதாசவின் அரசியல் காலாவதியானது எனவும், இதன் காரணமாக அவருடன் இணைந்து அரசியல் செய்வதில்லை என தாம் தீர்மானித்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (09)...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இன்று(10) முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம்...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) குறித்து சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது.
எனினும், மொட்டுக்கட்சி மக்களின் இதயங்களில் நிலைத்திருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் அறிவார்ந்த...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 3 மாதங்களில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அரசாங்க...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாங்கள் அவர்களின் நடவடிக்கைகளில் தலையிட மாட்டோம், அவர்களின்...
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தமிழ்த் தேசியப்...