Saturday, September 13, 2025
29.5 C
Colombo

வடக்கு

யாழில் அனுமதியின்றி நடந்த இரவு இசை விருந்து

யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் பொலிசாரின் அனுமதியின்றி யாழ்.நகரை அண்டிய பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலில் இரவு இசை விருந்து (DJ Night) நேற்றைய தினம் இரவு நடத்தப்பட்டுள்ளது.தனியார் நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில், ஒருவருக்கு...

கிளிநொச்சியில் கிளைமோர் குண்டுகளுடன் இருவர் கைது

கிளிநொச்சி - நாச்சிக்குடா பிரதேசத்தில் கிளைமோர் குண்டுகளை தயாரித்துக்கொண்டிருந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரும் மற்றுமொருவரும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்களால் தயாரிக்கப்பட்ட 13...

3 கிலோ மாவாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாண நகரில் பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.யாழ்ப்பாணம் பெருமாள் கோயிலடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றின் அருகில் 33 வயதான குறித்த சந்தேக நபர் மாவா போதைப் பொருளை...

யாழ். சிறையில் பெண் கைதியொருவர் துன்புறுத்தப்படுவதாக முறைப்பாடு

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பெண் கைதியொருவர் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதியை நேற்றைய தினம் பார்வையிட சென்ற...

ரோபோ தொழில்நுட்ப தேசிய மட்ட போட்டி- கிளிநொச்சி மாணவன் சாதனை

அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட ரோபோ தொழில்நுட்ப தேசிய மட்ட போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரியை சேர்ந்த மாணவன் கிருபாகரன் கரல்ட் பிரணவன் தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்தை பெற்றுள்ளார்.அத்துடன் மாகாணம் மற்றும்...

Popular

Latest in News