இந்திய கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 8 இலங்கை மீனவர்களுடன் நான்கு டிங்கி படகுகளை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர்.
கல்பிட்டியில் இருந்துபுறப்பட்ட இரண்டு படகுகளும், கந்தகுளிய பகுதியில் இருந்து புறப்பட்ட இரண்டு படகுகளும்...
காசா பகுதியில் நில ஆக்கிரமிப்புக்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.
அந்நாட்டில் தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, காசா பகுதியில் எரிபொருள்...
ஆப்கானிஸ்தானில் இன்று (26) அதிகாலை 1.09 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் 150 கிலோமீற்றர் ஆழத்தில் மையம்...
கனடாவில் விசா சேவையை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இதன் மூலம் கனடாவில் இருந்து தொழில், மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக பயணிகள் இந்தியாவிற்கு வர முடியும்.
விசா சேவை ஆரம்பமாகியுள்ளதால் கனடாவில் இருந்து இந்தியா வரும் பயணிகள்...
அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் உள்ள லூயிஸ்டன் நகரில் நேற்று துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் பலியானதுடன், சுமார் 60 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மூன்று வணிக நிறுவனங்களில் இவ்வாறு துப்பாக்கிச்சூடு...