Monday, April 21, 2025
28 C
Colombo

விளையாட்டு

IPL தொடர் குறித்து மெக்ஸ்வெல் எடுத்த தீர்மானம்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து சிறிதுகாலம் ஓய்வுபெறவுள்ளதாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் க்லென் மெக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். உடலளவிலும், மனதளவிலும் நலம் பெற வேண்டியுள்ளதால், நடப்பு இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின்...

இரண்டாவது முறையாக தகர்க்கப்பட்ட IPL சாதனைகள்

ஐபிஎல் போட்டித் தொடரின் பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் இடம்பெற்ற நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சேர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி சன்ரைஸஸ் ஹைத்ரபாத் அணி வெற்றி பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைஸஸ் ஹைத்ரபாத் அணி...

ஆட்ட நாயகன் விருதை பெற்றார் மதீஷ

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 29 ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்...

ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரர் பணமோசடி வழக்கில் கைது

பண மோசடி வழக்கில் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரர் வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டுள்ளார். ஹர்திக், க்ருணால் ஆகியோருடன் இணைந்து ஆரம்பித்த நிறுவனத்தில் 4 கோடி ரூபா வரை மோசடி செய்த குற்றச்சாட்டில்...

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் வியாஸ்காந்த்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் இதனை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. வியாஸ்காந்த் 50 இலட்சம் ரூபாவுக்கு (இந்திய நாணய மதிப்பு)...

Popular

Latest in News