பண மோசடி வழக்கில் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரர் வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹர்திக், க்ருணால் ஆகியோருடன் இணைந்து ஆரம்பித்த நிறுவனத்தில் 4 கோடி ரூபா வரை மோசடி செய்த குற்றச்சாட்டில் மும்பை பொருளாதார குற்றப்பிரிவு பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.