கப்பம் பெறும் நோக்கில் ஒருவரை கடத்திய நால்வர் கைது
ஒரு கோடி ரூபாவை கப்பமாகப் பெறும் நோக்கில் நபர் ஒருவரைக் கடத்திச் சென்று நாரம்மல – மெதகொட பகுதியில் தடுத்து வைத்திருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த தேடுதல்...
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை ஆரம்பித்துள்ளது.இதற்காக 75,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அஸ்வெசும நலன்புரி சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.அஸ்வெசுமவின் முதல் கட்டத்தில் கணக்கிடப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 34 இலட்சம்...
போதை மாத்திரை கடத்தலில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் கைது
நீண்ட காலமாக சட்டவிரோத போதை மாத்திரை கடத்தலில் ஈடுபட்டு வந்த இரு இளைஞர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.விசேட அதிரடிப்படையின் திருகோணமலை முகாமின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (17)...
தம்மிக்க நிரோஷன் சுட்டுக்கொலை: சந்தேக நபர் ஒருவர் கைது
2002 ஆம் ஆண்டு இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த தம்மிக்க நிரோஷன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை...
கணவரை பிரிந்தார் டுபாய் இளவரசி
டுபாயின் ஆட்சியாளரின் மகளான ஷெயிக்கா மஹாரா பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், தனது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூமை விவகாரத்து...
கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணிநேரத்திற்கு அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா...
மின் கட்டண திருத்தத்துக்கு நிகராக நீர் கட்டணத்தில் திருத்தம்
புதிய மின்சாரக் கட்டணத் திருத்தத்துடன், நீர்க் கட்டணத்தைக் குறைப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் இந்த வாரத்தில் தீர்மானம்...
6 இலட்ச ரூபாவுக்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்
கிளிநொச்சி - பளை கச்சார்வெளி தான்தொன்றி பிள்ளையார் கோவில் பூஜைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் 6 இலட்சம் ரூபாவுக்கு ஏலம் போயுள்ளது.வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தின் பளைப்பகுதியில் கச்சார் வெளி தான்தோன்றி பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த...
ஜோ பைடனுக்கு கொவிட்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.அவருக்கு மிதமான நோய் அறிகுறிகள் தென்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதற்கு முன்னர் ஜோ பைடனுக்கு இரண்டு முறை கொவிட் -19 தொற்று உறுதி...
ஓமான் கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பல் – இலங்கையர் உட்பட 9 பேர் மீட்பு
ஓமான் கடலில் மூழ்கிய எண்ணெய்க் கப்பலில் இருந்து 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கொமொரோஸ் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஓமானின் ராஸ் மத்ரகாவிலிருந்து தென்கிழக்கே 25 கடல் மைல்...
Popular
