ரயில் தடம் புரண்டு விபத்து: மூவர் பலி
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர்.சண்டிகரிலிருந்து திப்ரூகர் நோக்கிப் பயணித்த ரயிலே கோண்டா பகுதியில் இவ்வாறு தடம் புரண்டுள்ளது.இந்த விபத்தின் போது 4 ரயில் பெட்டிகள்...
நிலந்த ஜயவர்தனவிற்கு கட்டாய விடுமுறை
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ஒழுக்காற்று விசாரணை முடியும் வரை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.இந்த உத்தரவு நேற்று முதல் அமுலுக்கு வருவதாக...
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேல், சப்ரகமுவ, தென் மற்றும்...
சீனாவில் வர்த்தக கட்டிடம் ஒன்றில் தீப்பரவல்: 16 பேர் பலி
சீனாவில் வர்த்தக கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள வர்த்தக கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.ஜிகாங் நகரில்...
வாகன இறக்குமதி தொடர்பான முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்திற்குள் வாகனங்களை இறக்குமதி செய்யும் விதம் தொடர்பிலான செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.மேலும் அதிக மின்சார வாகனங்களை கொண்டு வருவதில் கவனம்...
தனியார் பல்கலைக்கழகத்தில் கைவரிசை காட்டிய 3 பேர் கைது
கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய கணவன் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர்களில் "ரெட் பனாவத்தே புதா" மற்றும்...
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நீதி அமைச்சர் விசேட பணிப்புரை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 2023 ஆம் ஆண்டிற்கான 03 ஆம் இலக்க, தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களைப் பிரயோகிக்குமாறு நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச...
கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு
கடவுச்சீட்டு பெற விண்ணப்பிக்க நாளை முதல் முன் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.முன்னுரிமை முறைமைக்கு அமைவாக கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி நாளை முதல் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு...
கைதிகளுக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்க கோரி மனுத்தாக்கல்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அது தொடர்பான வழிகாட்டுதல்களை...
சிறுமி சடலமாக மீட்பு: விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யட்டியந்தோட்டை பிரதேசத்தில் உயிரிழந்த நான்கு வயது சிறுமியை அவரது தாயாரே கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.நேற்று (17) குறித்த சிறுமி அவர் வசிக்கும் பகுதியிலுள்ள கிணற்றில்...
Popular
