தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டம் இன்று (30) காலை நடைபெற்றது.
ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பிலான பல விடயங்கள் குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
இன்றைய கலந்துரையாடலில் வேட்புமனு கையளித்தல் உள்ளிட்ட...
இந்தியாவில் கேரளா - வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 70 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மோசமான காலநிலையை அடுத்து குறித்த பகுதியில் மூன்று முறை மண்சரிவு...
உத்தேச இலங்கை கிரிக்கெட்டுக்கான யாப்பை முறைசார்ந்த வகையில் நிறைவேற்றிக் கொள்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக விடயங்களை...
தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணையின் முடிவில் தன்னை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த...
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கொழும்பு துறைமுக நகரத்தில் வர்த்தகம் செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான தடைகளை நீக்கி, கொழும்பு துறைமுக...
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன.
அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.
முதலாம் இடத்தை மங்கோலியாவும் இரண்டாம் இடத்தை மெக்சிகோவும் பெற்றுள்ளதாக...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தனி வேட்பாளராக முன்வைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்று (29) இடம்பெற்ற பொலிட்பீரோ கூட்டத்தின் பின்னரே குறித்த தீர்மானம்...
மீண்டும் முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உள்ளூர் சந்தையில் முட்டை விலையை சீராக வைத்திருக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பண்டிகை காலத்தை இலக்காகக் கொண்டுஇ சந்தையில் முட்டை விலையை தக்க வைக்கும்...
வத்தளை, மாட்டாகொடை பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (29) இரவு இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதுடன், மூன்று மாடி வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள அறையொன்றில் ஒருவர் தீக்காயங்களுடன் சடலமாக...
இலங்கை மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்திய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 5 இலட்சம் டொலர்களை பரிசாக வழங்கியுள்ளது.
ரங்கிரி தம்புலு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற...