Friday, August 8, 2025
27.2 C
Colombo

செய்திகள்

தங்க விலையில் வீழ்ச்சி

நாட்டில் இன்று தங்கத்தின் விலையானது சற்று வீழ்ச்சியடைந்த நிலையை பதிவு செய்துள்ளது அதனடிப்படையில், இன்றைய (05) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 737,998 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்க கிராம் 26,040...

ஜனாதிபதித் தேர்தலுக்கு 17,140,354 வாக்காளர்கள் தகுதி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு 17,140,354 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின்படி, ஒவ்வொரு தொகுதியிலும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தில் 1,765,351 வாக்காளர்கள் உள்ளனர். மேலும்,...

இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகிதம் வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி மெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 297.33 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் அதன் விற்பனை விலை 306.65 ஆக பதிவாகியுள்ளது.

க்ளப் வசந்த கொலை: சந்தேக நபர்கள் 10 பேரும் விளக்கமறியலில்

க்ளப் வசந்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 10 பேரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் இன்று பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் கடுவெல நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு...

சிறுமியை கர்ப்பமாக்கிய நபருக்கு 60 வருட கடுங்காவல் தண்டனை

சிறுமியை வன்புணர்வு செய்த நபருக்கு கண்டி மேல் நீதிமன்றம் 60 வருட கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. குற்றாவளியின் மனைவியின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த 11 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்காகவும், அவளை...

ரணிலுக்கு ஆதரவளிக்காத அமைச்சர்கள் பதவியை துறக்க வேண்டும்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காமல் அமைச்சுப் பதவியில் இருப்பவர்கள் எதிர்காலத்தில் பதவியை விட்டு விலகுவார்கள் என நம்புவதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் 15ஆம்...

பங்களாதேஷ் பிரதமர் பதவி விலகினார்

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் இன்று (05) பிற்பகல் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது சகோதரியுடன் அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷில்...

கட்டுப்பணத்தை செலுத்தினார் சரத் பொன்சேகா

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக சரத் பொன்சேகா கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

பிரித்தானியாவில் தொடரும் வன்முறை

பிரித்தானியாவில் நிலவும் பதற்ற நிலை காரணமாக அவசர கூட்டத்தை கூட்ட பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முடிவு செய்துள்ளார். இந்த கலந்துரையாடலில் அமைச்சர்கள், பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்முறையில்...

நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி

பலாங்கொடை சமனலவெவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு வருகைதந்த குழுவின் ஒருசிலர் சமனலவெவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற சந்தர்பத்தில் அதில் இருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிழந்தவர்...

Popular

Latest in News