இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டி இன்று (07) பிற்பகல் நடைபெறவுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி நடைபெறவுள்ளது.
முதல் ஆட்டம்...
அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரில் நேற்று (06) விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஓக்லஹோமா நகரில் உள்ள சன்டான்ஸ் விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள்...
அறுவடை செய்யப்பட்ட வயல் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட யானையின் சடலம் தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை...
31 இந்திய மீனவர்களுக்கு எதிரான வழக்கு நேற்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது ஜூன் 22ஆம் திகதி 3 படகுகளில் எல்லை தாண்டி வந்து கைதான 22 மீனவர்களில் 19 பேர்இ...
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 121 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதில், மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு 41 முறைப்பாடுகளும், தேசிய தேர்தல் முறைப்பாடு மையத்துக்கு 80 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 18...
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமான விருந்தகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் இந்தோனேசிய பிரஜை உட்பட 24 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் 100க்கும்...
கம்பஹா பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அடையாளம் தெரியாத இருவரினால், மோட்டார் சைக்களில் பயணித்த நபர் ஒருவர் மீது குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 29...
'க்ளப் வசந்த' கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெட்டுக்காயங்களுடன் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹங்வெல்ல, தும்மோதர, குமரி எல்ல பிரதேசத்தில் இன்று (06) பிற்பகல் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்தியா- கேரளாவில் மூளையை உண்ணும் பக்டீரியாவான அமீபா தொற்றானது மிகவும் வேகமாக பரவி வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் மேலும் 4 பேருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கேரளா அரசு...