Tuesday, July 29, 2025
27.8 C
Colombo

செய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் வேட்பாளர் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அரியநேத்திரன் ஊடகவியலாளராகவும் பணியாற்றிவருகின்றார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டவராவார்.

தொழில் வாய்ப்புக்காக 3,694 பேர் தென் கொரியாவுக்கு

தொழில் வாய்ப்புகளுக்காக இதுவரையான காலப்பகுதியில் 3,694 இலங்கையர்கள் தென்கொரியாவுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. மேலும் 100 பேர் அங்கு செல்வதற்குத் தயாராகவுள்ளதாகவும் வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலை...

வாஸ் குணவர்தன உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை உறுதியானது

2013 ஆம் ஆண்டு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வசித்து வந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் என்பவரை கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி பொலிஸ் மா...

கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கு 11 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல்...

மரண தண்டனையிலிருந்து விடுதலையான எமில் ரஞ்சன் லமாஹேவா

2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் கைதி ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள்...

ஜனாதிபதியின் கீழ் வந்த நீதி அமைச்சு

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் வைப்பதற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அந்த அமைச்சுப் பதவியை வகித்து வந்த விஜயதாச ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித்...

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்

தன்னிச்சையான கிராம உத்தியோகத்தர் சேவை யாப்பு வர்த்தமானிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் சேவை நடவடிக்கைகளில் இருந்து...

தபால் மூல வாக்களிப்புக்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு

ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. கடந்த 5 ஆம் திகதியுடன் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் நிறைவடையவிருந்த நிலையில், அது நாளை...

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டுகொட பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொட்டுகொட பொலிஸ் வீதித்தடையில் காரை சோதனையிடச் சென்ற நபர் ஒருவர் பொலிஸ் சார்ஜன்ட்டின் துப்பாக்கியை பறிக்க முயற்சித்துள்ளார். அப்போது, ​​துப்பாக்கி இயங்கியுள்ளதுடன், துப்பாக்கியை...

1,700 ரூபா வேதனத்தை பெற்றுத் தருவதாக நான் வாக்குறுதியளிக்கவில்லை!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனமாக 1,700 ரூபாவை பெற்றுத் தருவதாகத் தாம் ஒருபோதும் உறுதியளிக்கவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் விருந்தகம் ஒன்றில் ஊடகங்களின் செய்திப்பிரிவின் பிரதானிகளைச் சந்தித்த அவர் இதகை...

Popular

Latest in News