தும்பர, போகம்பறை சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நபர் சுகயீனம் காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பாலியல் வன்புணர்வு சம்பவம்...
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொட்டலங்க சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
பேலியகொடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, முன்னால் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில்...
ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
கடந்த 5ஆம் திகதியுடன் அஞ்சல் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் நிறைவடையவிருந்த நிலையில், அது இன்று நள்ளிரவு...
தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள், ஓட்டுநர் உரிமம், ஓய்வூதிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எதுவும் இல்லாதவர்கள்...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (08) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில்...
பங்களாதேஷில் இடம்பெற்ற மோதலின் போது கொல்லப்பட்டதாக கூறப்படும் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் தலைவர்கள் 20 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரதமர் நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் இவர்கள்...
நாட்டில் மேலைத்தேய வைத்தியர்களுக்கு மாத்திரம் வழங்கப்படுகின்ற மேலதிக சேவை கொடுப்பனவை அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர்...
மெலிபன் குழுமத்தின் தலைவர் ஏ. பி. ரத்னபால சமரவீர நேற்று (07) காலமானார்.
அவர் தனது 83 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
1941 ஆம் ஆண்டு ஜனவரி 20 இல் பிறந்த இவர், ஏ.ஜி.ஹின்னி அப்புஹாமியின்...
ஜப்பானில் இன்று (08) சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
6.9 மெக்னிடியூட் அளவில், நில அதிர்வு பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை இந்த நில அதிர்வினையடுத்து ஜப்பான் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரச வைத்தியசாலைகளில் தற்போது 52 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
மருத்துவ திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, சுகாதாரத் துறை...