இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்திற்கான தேர்தலை நடத்த அனுமதி
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி இலங்கை காற்பந்தாட்ட சம்மேளத்திற்கான தேர்தலை நடத்த அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.தேர்தல் நடத்தப்படுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வழங்கியுள்ளார்.இதன் காரணமாக...
போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்
கிருலப்பனையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் (IUSF) ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்தான்புல் பேருந்து விபத்தில் 28 இலங்கையர்கள் காயம்
துருக்கியின் இஸ்தான்புல் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த பேருந்து விபத்தில் 28 இலங்கையர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அக்போ யானையின் உடல்நிலை மோசமடைகிறது – அமைச்சர் பவித்ரா
அக்போ யானையின் உடல்நிலை மேலும் மோசமடைந்து வருவதாக வனஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.துப்பாக்கிச்சூட்டு காயத்தினால் பாதிப்படைந்துள்ள அக்போவைக் குணப்படுத்த நாங்கள் எங்களால் முடிந்த முயற்சிகளை...
தங்க விலை குறைந்தது
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (10) தங்க விலையானது ஆயிரம் ரூபாவினால் குறைந்துள்ளது.அகில இலங்கை நகை வர்த்தகர்களின் கூற்றுப்படி இன்று,24 கரட் தங்கம் ஒரு பவுண் 167, 000 ரூபாவாகவும்22 கரட் தங்கம்...
ரிதியகமவில் மேலும் இரண்டு சிங்கக்குட்டிகள் பொதுமக்கள் பார்வைக்கு
புதிதாகப் பிறந்த இரண்டு சிங்கக் குட்டிகள் இன்று (10) முதல் ரிதியகம சபாரி பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என ரிதியகம மிருகக்காட்சிசாலையின் கண்காணிப்பாளரும் உதவிப் பணிப்பாளருமான ஹேமந்த சமரசேகர தெரிவித்தார்.இந்த இரண்டு...
5 வகையான மருந்துகள் பயன்பாட்டிலிருந்து நீக்கம்
இலங்கையில் தற்போது மருந்துகள் மற்றும் தடுப்பூசி விஷமாவதால் உயிரிழக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழு, 5 வகையான மருந்துகளை பயன்பாட்டிலிருந்து நீக்கியுள்ளது.Pedrizolone, Prepofol தடுப்பூசி, Bupivacaine, Amexileve...
மடு தேவாலய திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு விசேட ரயில் சேவை
இந்த வருடம் மன்னார் மடு தேவாலயத்தின் வருடாந்த இறுதிப் திருவிழாவில் சுமார் மூன்று இலட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இம்முறை திருவிழாவில் பங்குகொள்ளும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பான விசேட...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு 69,000 மில்லியன் ரூபா இலாபம்
2023 ஆம் ஆண்டின் ஏழு மாத காலப்பகுதியில் மாத்திரம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 69,000 மில்லியன் ரூபா இலாபமடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் நேற்று (9) வாய்மூல...
டொலரின் இன்றைய பெறுமதி
இலங்கை மத்திய வங்கி இன்று (10) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபா 61 சதமாகவும், விற்பனை பெறுமதி 326 ரூபா 78 சதமாகவும்...
Popular
