Wednesday, July 30, 2025
30 C
Colombo

செய்திகள்

 பாதாள உலக செயற்பாடுகளுக்கு எதிராக புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும்

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பாடுபட்டதன் மூலம் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு இந்நாட்டு மக்கள்...

கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று (14) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 36 வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும்...

விஷ வாயு தாக்கி இருவர் பலி

மாலபே, கஹந்தோட்டை வீதி, ஜயந்தி மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றினுள் விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் 65 மற்றும் 45 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர். இரசாயனங்கள் சிலவற்றை கலக்கச் சென்ற போது இருவரும்...

கட்டுப்பணத்தை செலுத்தினார் நாமல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷவிற்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. அவர் சார்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்கான வர்த்தமானி வௌியீடு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் எச். கே. கே. ஏ. ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக...

தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு அஸ்வெசும

லயன் வீடுகளில் வாழ்கின்ற தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் உண்மையான எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு ‘ஆறுதல்’ (அஸ்வெசும) நலன்புரி நன்மைகளின் அளவுகோல்களை செயற்படுத்துமாறு நலன்புரி நன்மைகள் சபைக்கு உத்தரவிடுவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை...

ராஜிதவின் ஆதரவும் ரணிலுக்கு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்துள்ளார். கொழும்பு கங்காராமவில் வைத்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் முறைப்பாடுகள் மேலும் அதிகரிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் 29 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, நேற்று (12) வரை மொத்தம் 366 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வன்முறை தொடர்பாக 10 முறைப்பாடுகளும்...

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாரானார் இயன் பெல்

எதிர்வரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயன் பெல் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் 16ம்...

ரணில் தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றி விட்டார் – திகாம்பரம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பு தருவதாக கூறி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மக்களை ஏமாற்றியதாக பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே...

Popular

Latest in News