ஜெனிபர் ஆர்.லிட்டில்ஜோன் இன்று இலங்கைக்கு
அமெரிக்காவின் சமுத்திரங்கள், சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் ஜெனிபர் ஆர்.லிட்டில்ஜோன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளார்.அவர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
தற்போது நிலவும் மழையுடனான வானிலை நாளை வரை நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதன்படி மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது...
பாடசாலைகளுக்கு இன்றுடன் விடுமுறை
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் இரண்டாம் தவணை இன்றுடன் (16) நிறைவடைகிறது.இதற்கமைய அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள சிங்கள மற்றும்...
இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை
ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கமுன்புர, பிள்ளையார் சந்தியில் இன்று (16) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் 26 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் ரணில்
ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
குரங்கு காய்ச்சல் காரணமாக உலகளவில் அவசர நிலை அறிவிப்பு
உலக சுகாதார நிறுவனம் தொற்றுநோய் நிலைமை தொடர்பாக அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.தற்போது ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பரவி வரும் குரங்கு காய்ச்சல் காரணமாக இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம்...
தேர்தலுடன் தொடர்புடைய அச்சுப்பணிகள் நாளை ஆரம்பம்
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய அச்சுப்பணிகள் நாளை (16) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச அச்சகர் கங்கானி கல்பனா லியனகேதெரிவித்துள்ளார்.இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளதுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதி வழங்ப்பட்ட பின்னர் அச்சுப்பணிகள் ஆரம்பமாகவுள்ளன.ஜனாதிபதி...
ஜனாதிபதியின் கீழ் மாற்றப்பட்ட முக்கிய அமைச்சுப் பொறுப்புக்கள்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் மூன்று அமைச்சுப் பதவிகளை கொண்டு வந்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, சுற்றுலா மற்றும் காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
39 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி
2024 ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர் மூன்று ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுதெரிவித்துள்ளது.ஆனால் தேர்தல் சட்டத்தின்படி அந்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.அதன்படி 39 வேட்பாளர்கள் ஜனாதிபதி...
மியன்மாரில் சிக்கியிருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்பு
மியன்மாரின் சைபர் க்ரைம் வலயத்தில் சிக்கியிருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.குறித்த இலங்கையர்கள் தற்போது தாய்லாந்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை மியன்மாரின் சைபர் க்ரைம் வலயத்தில்...
Popular