Friday, May 8, 2026
31.7 C
Colombo

செய்திகள்

ஜூன் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – டி.வி.சானக்க

எரிபொருள் தட்டுப்பாடுக்கு இடமில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்தார்.2024 ஜூன் வரை எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டெண்டர்கள் நிறைவடைந்துள்ளதாகவும், அதுவரை தடையில்லா எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதாகவும் அவர்...

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிரான மனு விசாரணை நிறைவு

நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்பித்த இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் நிறைவு செய்தது.அத்துடன், இந்த ரகசிய முடிவை சபாநாயகர் மற்றும் ஜனாதிபதிக்கு அனுப்புவதாக உச்ச நீதிமன்றம்...

பேருந்து அலங்கரிப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ

மக்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் சில விதிகளுக்கு உட்பட்டு பேருந்துகளை அலங்கரிக்க அனுமதி வழங்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பேருந்து உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே...

பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் அதிகரிக்கலாம்

மின் கட்டண அதிகரிப்புடன், பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரு துப்பாக்கிகளுடன் பிக்கு ஒருவர் கைது

நேற்று (19) மாலை ரம்புக்கன பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றில் இருந்து இரண்டு T-56 துப்பாக்கிகள் மற்றும் 161 தோட்டாக்களுடன் பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் ஹொரண பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தில்...

மன்னா ரமேஷுக்கு சிவப்பு எச்சரிக்கை

பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் மன்னா ரமேஷை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் ஊடாக சிவப்பு பிடியாணை பெற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.அதன்படி, அவரை கைது செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பொலிஸார்...

கொத்து – ரைஸ் விலைகளும் அதிகரிக்கும் சாத்தியம்

மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.அதன்படி கொத்து ரொட்டி, ஃப்ரைட் ரைஸ் உள்ளிட்ட ஏனைய சிற்றுண்டிகளின் விலைகளும் அதிரிக்கப்படும்...

சர்வதேச நாணய நிதியமும், இலங்கையும் ஊழியர் மட்ட உடன்பாட்டை எட்டியது

IMF ஊழியர்களும் இலங்கை அதிகாரிகளும் 48 மாத EFF-ஆதரவு வேலைத்திட்டத்தின் முதல் மீளாய்வை நிறைவு செய்வதற்காக பொருளாதாரக் கொள்கைகள் குறித்த பணியாளர் அளவிலான உடன்பாட்டை எட்டியுள்ளனர்.சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு...

இரு சிறுவர்கள் மாயம்

இரண்டு பாடசாலை மாணவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த இரண்டு சிறுவர்களும் நேற்று (19) பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நாத்தண்டிய, முட்டிபடிவெல...

கொழும்பில் நாளை 15 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை (21) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய...

Popular

Latest in News