Wednesday, March 11, 2026
28.9 C
Colombo

செய்திகள்

நுரைச்சோலை வாகன விபத்தில் 5 வயது குழந்தை பலி

நுரைச்சோலை தேவாலயத்திற்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையில் நேற்று (19) இரவு இடம்பெற்ற விபத்தில் ஐந்து வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.மோட்டார் சைக்கிள் ஒன்றும் கெப் ரக வாகனமும் மோதியதில் இந்த விபத்து...

காசாவில் உள்ள தேவாலயம் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்

காசா நகரில் அமைந்துள்ள கிரேக்க ஆர்த்தடாக்ஸ் செயிண்ட் போர்பிரியஸ் தேவாலயத்தின் மீது இஸ்ரேல் வியாழன் (19) இரவு வான் தாக்குதலை நடத்தியுள்ளது.நூற்றுக் கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு அடைக்கலம் அளித்து வந்த இந்த தேவாலயம் மீதான...

16 வயது சிறுமியை காணவில்லை

ஜா- எல - ஏக்கல பகுதியில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.ஜா -எல, ஏக்கல, கொரலெலியவத்த பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய கோஷிலா ரொஷான் என்ற சிறுமியே காணாமல் போயுள்ளதாக...

காணி தகராறு காரணமாக ஒருவர் கொலை

பயாகல - சிங்ககம பிரதேசத்தில் காணி தகராறு காரணமாக ஒருவர் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.பேருவளை - பிங்கென, குருகந்த பிரதேசத்தில் கொஹிலவத்தையைச் சேர்ந்த 65 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.நேற்று பிற்பகல்...

மென் மதுபான விற்பனைக்கான தடை தற்காலிகமாக நீக்கம்

எதிர்வரும் திங்கட்கிழமை வரை மென் மதுபான விற்பனையை தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எவ்வாறாயினும், மதுபான விற்பனைக்கான உரிமம் வழங்குவதைத் தடுத்து விதிக்கப்பட்ட தடை உத்தரவு அப்படியே தொடரும்...

பல மருத்துவமனைகளில் மருந்துகளை வழங்குவதில் சிக்கல்

சில வைத்தியசாலைகளில் மருந்துகளை வெளியிடுவதில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.மருந்தாளர்கள் பற்றாக்குறையினால் இந்த நிலைமை மோசமடைந்துள்ளதாக அதன் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார்.தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகளால் மருந்தாளர்கள்...

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்து: ஒருவர் பலி

பதுளையிலிருந்து - கெட்டவத்தை நோக்கி பயணித்த இபோச பேருந்து 200 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 32 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டிக்குள் சிறுமியை வன்புணர்ந்த நபர் கைது

முச்சக்கர வண்டியில் 13 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்ததாக கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பஹமுனே, வென்னங்கரய பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வாரியபொல பொலிஸார்...

அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன

2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலக்க கிண்ணத்தின் 18 ஆவது போட்டியில் அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.இந்த ஆட்டமானது இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

சட்டவிரோத மதுபானம் தயாரித்த இரு சீன பிரஜைகள் கைது

சட்டவிரோதமான முறையில் மதுபானம் தயாரித்த சீன பிரஜைகள் இருவரை வெலிக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.ராஜகிரிய, ஒபேசேகரபுர, வஜிரவம்ச மாவத்தையில் உள்ள வாடகை வீட்டில் இருந்து சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சீன...

Popular

Latest in News