ரயில் மோதி பெண் பலி
சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லியனகேமுல்ல பிரதேசத்தில் நேற்று (20) மாலை ரயில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த பெண் ரயில் கடவையின் ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இவ்விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.லியனகேமுல்ல -...
மரக்கறி விலை குறைந்தது
சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக பொருளாதார நிலையங்களுக்கு வருகை தந்த வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையில், சந்தையில் எலுமிச்சை அதிக விலைக்கு விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.எவ்வாறாயினும், பொலன்னறுவை மாவட்டத்தின் தியபெதும, கிரிதலே, மெதிரிகிரிய...
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் சீக்குகே பிரசன்ன
கலதுறை வீரர் சீக்குகே பிரசன்ன சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.தனது பேஸ்புக் கணக்கில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.பார்வையாளர்கள் மற்றும் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும்...
இரண்டு உயர்ஸ்தானிகர்கள் – தூதுவர் ஒருவரின் நியமனத்துக்கு அனுமதி
புதிய உயர்ஸ்தானிகர்கள் இருவர் மற்றும் தூதுவர் ஒருவரின் நியமனத்துக்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.அதற்கமைய, பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசுக்கான இலங்கை...
பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்படாது
மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலைஅதிகரிக்கப்படாது என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இதனைக்...
பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை பற்களால் பதம் பார்த்த யுவதி கைது
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் காலையும், மற்றொரு அதிகாரியின் விரலையும் கடித்த இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அம்பலாங்கொடை பொலிஸில் கடமையாற்றும் பொலிஸாருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.கடி காரணமாக இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் வைத்தியசாலையில்...
கடந்த வருடத்தில் 1,135 தொழுநோயாளர்கள் அடையாளம்
நாட்டில் கடந்த ஒரு வருடத்தில் 1,135 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டதாக தொழுநோய் பிரசாரம் அறிவித்துள்ளது.செப்டம்பர் மாதத்தில் மட்டும் 175 தொழுநோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.புதிய நோயாளர்களை அடையாளம் காண,...
இலங்கைக்கு அரசியல் நோக்கங்களின்றி ஆதரவளிக்க தயார் – சீன ஜனாதிபதி
எந்தவித அரசியல் நோக்கங்களும் இன்றி நிலையான பொருளாதாரத்தைக் கட்டமைக்க இலங்கைக்கு ஆதரவளிக்க தயாரென சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணங்கிச் செயற்படுவதே தமது நோக்கமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி ரணில்...
உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இலங்கையர்கள்
உலகின் சிறந்த முதல் 2 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில் முப்பத்தெட்டு விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் எல்செவியர் (Elsevier) நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள பட்டியல் ஒன்றிலேயே இவர்கள் இடம்பிடித்துள்ளனர்.இந்தப் பட்டியலில் இலங்கையிலிருந்து...
பணயக் கைதிகள் இருவரை விடுவித்த ஹமாஸ் அமைப்பினர்
ஹமாஸ் தீவிரவாதிகளால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க பிரஜைகளான தாயொருவரும் மகள் ஒருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இஸ்ரேலுடனான போரை ஆரம்பித்த பின்னர் ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவிப்பது இதுவே முதல் முறை என வெளிநாட்டு செய்திகள்...
Popular
