தென் மாகாணத்தின் சில பாடசாலைகளுக்கு பூட்டு
தென் மாகாணத்தின் பல பிரதேசங்களில் நேற்று (22) இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி அக்குரெஸ்ஸ, தெனிய, முலட்டியான மற்றும் வலஸ்முல்ல ஆகிய பிரதேசங்களில்...
மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக வழக்கு
மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என மின் பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கிய அனுமதி சட்டவிரோதமானது என அந்த சங்கத்தின் செயலாளர்...
நிதி அமைச்சின் நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பு
நிதியமைச்சுக்கு கீழுள்ள நிறுவனங்களுக்கு பணியாளர்களை இணைத்துக் கொள்ளும் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.தெரணியகல பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே...
சட்டவிரோதமாக பிரித்தானியா செல்ல முயன்ற நபர் கைது
போலி விசாவை பயன்படுத்தி பிரித்தானியா செல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் நேற்றைய தினம் கட்டார் விமான சேவையின் ஊடாக தோஹா நோக்கி செல்வதற்கு கட்டுநாயக்க விமான...
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான வைப்புத்தொகையை அதிகரிக்க யோசனை
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வைப்பு பணத்தொகையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுஅதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றில் இருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு 50 ஆயிரம் ரூபா என்ற வைப்புத் தொகையை 26...
விகாரமஹாதேவி பூங்காவுக்கு அருகில் மோட்டார் சைக்கிளொன்று தீக்கிரை
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையானது.விகாரமஹாதேவி பூங்காவுக்கு அருகில் இரு இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், அப்போது மோட்டார் சைக்கிள்...
போராட்டத்துக்கு தயாராகும் அதிபர் – ஆசிரியர்கள்
பாடசாலைகளை பராமரிப்பதற்கு போதிய நிதி வழங்குமாறும் மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 24 ஆம் திகதி கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டம் நடத்தவுள்ளதாக ஆசிரியர் அதிபர் சங்கங்களின் ஒன்றிணைந்த அதிகார சபை...
எரிவாயு விலை அதிகரிக்கும் சாத்தியம்
காசா மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளது.அதற்கமைய, இலங்கையிலும் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு எரிவாயு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 500...
யானை தாக்கி ஒருவர் பலி
ஹொரொவ்பொத்தானை - பரங்கியவாடிய பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.பரங்கியவாடியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணித்த குழுவினர், அந்தப் பகுதியில் ஒருவர் விழுந்து கிடப்பதாக ஹொரொவ்பொத்தானை பொலிஸாருக்கு...
இலங்கைக்கு 263 ஓட்டங்கள் வெற்றியிலக்கு
2023ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதற்கமைய, அந்த...
Popular
