Wednesday, March 11, 2026
26.7 C
Colombo

செய்திகள்

கனடாவில் விசா சேவையை மீண்டும் ஆரம்பித்தது இந்தியா

கனடாவில் விசா சேவையை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது.இதன் மூலம் கனடாவில் இருந்து தொழில், மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக பயணிகள் இந்தியாவிற்கு வர முடியும்.விசா சேவை ஆரம்பமாகியுள்ளதால் கனடாவில் இருந்து இந்தியா வரும் பயணிகள்...

பல பகுதிகளுக்கு சீரற்ற வானிலை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை...

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 22 பேர் பலி

அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் உள்ள லூயிஸ்டன் நகரில் நேற்று துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.இந்த துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் பலியானதுடன், சுமார் 60 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.மூன்று வணிக நிறுவனங்களில் இவ்வாறு துப்பாக்கிச்சூடு...

தேசிய அடையாள அட்டைக்கான கட்டணங்களில் திருத்தம்

தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணம் திருத்தப்பட்டு, அதற்கான வர்த்தமானி அறிவித்தல் பொது பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.தேசிய அடையாள அட்டை ஒன்றின் சான்றளிக்கப்பட்ட பிரதிக்கான கட்டணம் 2,000 ரூபா என வர்த்தமானி...

4 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச 4 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.இந்த விலை குறைப்பு நேற்று முதல் அமுலுக்கு வரும்.சம்பா அரிசி ஒரு கிலோ – 06 ரூபாவினால் குறைப்பு, புதிய விலை 222 ரூபாவாகும்.உளுந்து...

அஸ்வெசும பயனாளிகளுக்கான விசேட அறிவித்தல்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வேலைத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டு பெயர்ப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள போதும், இதுவரையில் அதனை பெற்றுக்கொள்ளாதவர்கள் விரைவில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து தாமதமின்றி அந்த நலன்களை பெற்றுக் கொள்ளுமாறு நலன்புரி நன்மைகள்...

போதைப்பொருள் தடுப்புக்காக புதிய கட்டளை நிறுவனம்

வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று (Anti-Narcotic Command) ஸ்தாபிக்கப்படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.அதனூடாக...

இம்ரான் கான் மீது குற்றச்சாட்டு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரச ரகசியங்களை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இம்ரான் கான் 2018 முதல் ஏப்ரல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக இருந்தார்.இம்ரானுக்கு எதிரான நம்பிக்கையில்லா...

இஸ்ரேலில் மரணித்த இலங்கை பெண்ணின் சடலம் நாளை இலங்கைக்கு

இஸ்ரேலில் உயிரிழந்தாக கூறப்படும் இலங்கை பிரஜை அனுலா ஜயதிலக்கவின் சடலம் அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த நபரின் சடலம் மத சடங்குகளின் பின்னர் நாளை (25) இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தங்க விலை அதிகரிப்பு

தங்கத்தின் விலையில் நேற்று (23) ஒப்பிடுகையில் இன்று (24) அதிகரித்துள்ளது.இதன்படி, 24 கரட் பவுண் ஒன்றின் விலை 182,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும், 22 கரட் பவுண் ஒன்றின் விலை 167,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Popular

Latest in News