பேருந்து சாரதிகளின் தவறை அறிவிக்க விசேட செயலி
பேருந்து சாரதிகள் வாகனத்தை செலுத்தும் போது செய்யும் தவறுகளை அறிவிக்க கைப்பேசி செயலியொன்றை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதிகள் மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் தொடர்பில்...
அதிபர்களுக்கு பொழுதுபோக்கிற்காக 5,000 ரூபா வழங்க பரிந்துரை
அதிபர்கள் அல்லது பாடசாலைகளுக்கு மாதாந்தம் 5,000 ரூபாவை பொழுதுபோக்கிற்கான கொடுப்பனவாக வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இலங்கை அதிபர் சேவையில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் இந்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.கடமைச் சலுகையில்...
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வைத்தியர் ஹர்ஷ குணசேகர தெரிவித்துள்ளார்.25 வயதுக்கு மேற்பட்டவர்களில் நான்கில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஒருவர் உரையாடும் போது வார்த்தை பிரயோகங்களில்...
உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒன்லைனில் பணம் செலுத்த திட்டம்
அடுத்த வருடம் முதல் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஒன்லைன் முறையின் மூலம் பணம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.தற்போது பல உள்ளூராட்சி மன்றங்கள் அதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன்,...
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று(26) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.இன்று(26) முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.நாடளாவிய ரீதியில் 434 நிலையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள்...
குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு பலத்த பாதுகாப்பு
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில், பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.ஹரக் கட்டா எனப்படும் நந்துன் சிந்தக மற்றும்...
கார் மோதி இருவர் பலி
எம்பிலிபிட்டிய - மொரகெட்டிய வீதியின் இலுக்கெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.நேற்று காலை அம்பிலிபிட்டியவிலிருந்து மொரகெட்டிய நோக்கிச் சென்ற கார் ஒன்று வீதியோரத்தில் பயணித்த மூவர் மீது மோதியதில் இந்த...
காசாவை ஆக்கிரமிக்க தயார் – இஸ்ரேல் பிரதமர்
காசா பகுதியில் நில ஆக்கிரமிப்புக்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.அந்நாட்டில் தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, காசா பகுதியில் எரிபொருள்...
வெள்ளவத்தை களஞ்சியசாலையொன்றிலிருந்து பழைய பத்திரிகைகள் மாயம்
வெள்ளவத்தை மெனிங் சந்தையில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் இருந்து 1,486 கிலோகிராம் நிறையுடைய பழைய பத்திரிகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.கொள்ளையிடப்பட்ட பழைய பத்திரிகைகளின் பெறுமதி சுமார் 3 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த...
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் இன்று (26) அதிகாலை 1.09 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.குறித்த நிலநடுக்கம் 150 கிலோமீற்றர் ஆழத்தில் மையம்...
Popular
