மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு
மாரவில தெமட்டபிட்டிய ஆரம்ப பாடசாலைக்கு அருகில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் நிர்வாண சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இன்று (31) காலை கிடைத்த தொலைபேசி அழைப்பை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த நிர்வாண சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக...
பேருந்தின் மீது சரிந்த மரம் (photos)
கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின் கொஸ்கம, மிரிஸ்வத்த பிரதேசத்தில் நேற்று (30) இரவு பேருந்து ஒன்றின் மீது பெரிய மரம் முறிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த...
எதிர்காலத்தில் உரங்களுக்கும் கட்டுப்பாட்டு விலை
எதிர்காலத்தில் உரங்களுக்கான கட்டுப்பாட்டு விலையை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.உரங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதே இதற்கான காரணம் என அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.பல்வேறு விலைகளுக்கு...
பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்ந்து பணிப்பகிஷ்கரிப்பில்
இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக PHI தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.எரிபொருள், ஏனைய...
இலங்கையை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்
உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் 30ஆவது போட்டி நேற்று (30) இடம்பெற்றது.குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.3...
இன்றும் பல பகுதிகளுக்கு மழை
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா...
நண்பருடன் இணைந்து கணவனை கொலை செய்த பெண் கைது
மாவனெல்ல - யாலயபொல வீதியில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது மனைவியும் மற்றுமொருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த நபரை காரில் மோதி கொலை செய்த குற்றத்திற்காக இருவரும் கைது செய்யப்பட்டதாக...
முன்னாள் உள்ளூராட்சி சபை தலைவர் கைது
நிதி மோசடி தொடர்பிy; நியகம உள்ளூராட்சி சபையின் முன்னாள் தலைவர் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்.அளுத்கம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்...
மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையானது 3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.இதன்படி பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 89.58 டொலராகவும் WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84. 49...
பல அலுவலக ரயில்கள் ரத்து
இன்று (30) மாலை திட்டமிடப்பட்ட பல அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இயந்திர சாரதிகள், புகையிரத காவலர்கள் பணிக்கு சமூகமளிக்காதமையினால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனால் இன்று காலையும்...
Popular
