Tuesday, March 10, 2026
26.7 C
Colombo

செய்திகள்

தங்கத்தின் விலை அதிகரித்தது

நேற்றுடன்(02) ஒப்பிடுகையில் இன்று (03) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.இன்று தங்கத்தின் விலை விபரம்,தங்க அவுன்ஸ் – ரூ.654,806.0024 கரட் 1 கிராம் – ரூ.23,100.0024 கரட் 8 கிராம் (1 பவுன்) –...

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.62 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.அத்துடன் பிரெண்ட் ரக...

ஆப்கானிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்

2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் 34 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் மோதவுள்ளன.இந்த ஆட்டமானது இன்று பிற்பகல் 2.00 மணிக்கு லக்னோவில் ஆரம்பமாகும்.ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான்...

மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயது சிறுமி பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த மோட்டார் சைக்கிள் வீதியில் சறுக்கி எதிர்திசையில் வந்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த விபத்து நேற்று (02) மாலை மாவத்தகம...

இந்தியாவிடமிருந்து 15 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் 15 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையில் இடம்பெற்ற...

பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இந்த சேவை நீடிப்பு பெறுவது இது நான்காவது முறையாகும்.இதற்கு முன்னர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மூன்று...

காசாவிலிருந்து வெளியேற பொதுமக்களுக்கு அனுமதி

இஸ்ரேலின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற முதன்முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வெளிநாட்டினர், காயமடைந்தோா் மட்டும் காசாவில் இருந்து எகிப்து செல்ல குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.காசாவில் சிக்கியுள்ள வெளிநாட்டினரும் காயமடைந்துள்ள பாலஸ்தீனா்களும்...

14 வயது சிறுமியை வன்புணர்ந்த பாட்டன் உட்பட மூவர் கைது

பெற்றோரின் அரவணைப்பை இழந்த 14 வயது சிறுமியை தொடர்ச்சியாக துஷ்பிரயோகம் செய்த அவரது பாட்டன் உட்பட மூவரை மொரகஹஹேன பொலிஸார் கைது செய்துள்ளனர்.சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மேலும் சிலரைக் கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...

கொழும்பில் நாளை 10 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளைய தினம் 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.அதற்கமைய, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர்...

மாணவர்களுக்கு சலுகை விலையில் பயிற்சி புத்தகங்கள்

அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு இன்று (02) முதல் 30% சலுகை விலையில் பாடசாலை பயிற்சி புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.குறித்த புத்தகங்களை மேற்படி கூட்டுத்தாபனத்தின் பிரதான அலுவலகம் மற்றும் வர்த்தக நிலையங்களின்...

Popular

Latest in News