அர்ஜுனவுக்கு அமைச்சுப் பதவியை வழங்க தயார் – ரொஷான் ரணசிங்க
இடைக்கால குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதியின் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே விளையாட்டுத்துறை அமைச்சர் இதனை...
கட்டுப்பாட்டு விலையை மீறி சீனி விற்பனை செய்ய முடியாது
கட்டுப்பாட்டு விலைக்கு மாத்திரமே சீனியை விற்பனை செய்ய வேண்டும் எனவும், அதிக விலைக்கு சீனி விற்பனை செய்பவர்களை நுகர்வோர் சேவை அதிகார சபை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் நிதி...
இலங்கை வருகிறார் ஸ்கொட் நேதன்
அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நேதன் இன்றைய தினம் இலங்கை வரவுள்ளார்.கொழும்பு துறைமுகத்தில் ஒரு புதிய முதலீட்டுக்கான நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர் நாட்டிற்கு வரவுள்ளதாக, கொழும்பிலுள்ள...
நடுவரின் கணிப்பு தவறானது – ஆதாரங்களை வெளியிட்டார் மத்யூஸ்
அஞ்சலோ மத்யூஸ் நேற்றைய போட்டியின் போது தனது சர்ச்சைக்குரிய 'டைம் அவுட்' வெளியேற்றம் குறித்த நான்காவது நடுவராக இருந்த ஏட்ரியனின் அவதானிப்பை தவறு எனக் காட்டும் காணொளியை வெளியிட்டுள்ளார்.அவர் தனது எக்ஸ் கணக்கில்...
பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய இரு பெண்களுக்கு விளக்கமறியல்
மதுபோதையில் பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.புதுக்கடை இலக்கம் 1 நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னரே,...
ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவு
அடுத்த வருடம் முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் அறிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (06) நடைபெற்ற...
இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ்
இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியில் பங்களாதேஷ் அணி 41.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ்...
இன்று பல பகுதிகளுக்கு பலத்த மழை
மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன் வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில்...
அம்பாறையில் ஒருவர் சுட்டுக் கொலை
அம்பாறை, பண்டாரதூவ, மாயாதுன்ன பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.நேற்று (06) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், மாயதுன்ன, வெரன்கடகாட சேர்ந்த 42 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் வீட்டின் பின்புறம் குளித்துக் கொண்டிருந்த...
உணவு ஒவ்வாமை காரணமாக 30 பேர் வைத்தியசாலையில்
மீகொட பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் இன்று (06) வழங்கப்பட்ட பகலுணவு ஒவ்வாமை காரணமாக 30 ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மெகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவர்களில் 17 பேர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையிலும் 13 பேர் பாதுக்க...
Popular
