டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றச் செயல்கள் செயலியின் ஊடாக நடைபெறுவதை தடையின்றி அனுமதிப்பதாக பதிவான வழக்கில் பாவெல் துரோவ், பிரான்ஸ் பொலிஸாரால்...
இலங்கையில் பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையின் பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பில் புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்வது தொடர்பில் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள், அரசியலமைப்பு...
இந்திய மீன்பிடி படகு ஒன்று கச்சத்தீவு அருகில் விபத்துக்குள்ளானதாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவுக்கு அருகில் இந்திய கடற்பரப்பில் 4 பேருடன் பயணித்த படகு ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
குறித்த...
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வஸ்கடுவ பகுதியில் ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (26) பிற்பகல் மஹவயிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் வஸ்கடுவ பிரதேசத்தைச்...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பகுதி அல்லது முழுமையாக பார்வைக் குறைபாடு உள்ள வாக்காளர் அல்லது உடல் ஊனமுற்ற வாக்காளர்கள் வாக்குச் சாவடியில் வாக்குச் சீட்டில் குறியிட உதவியாளருடன் வருவதற்கான சட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீதான மேலதிக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதையடுத்து அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது.
இரட்டைக் குடியுரிமை பெற்றமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகளின் கீழ் ஒதுக்கப்பட்ட வழக்கு...
15 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்திச் சென்றதாக கூறப்படும் 23 வயதுடைய இளைஞன் வனாத்தவில்லுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் - ஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 25ஆம் திகதி தனது...
முன்னாள் அமைச்சர் ஏ. எச். எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10 வருட காலத்திற்கு பணி இடைநிறுத்தமும் செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதில் ஏ....
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பட்டாசுகளுக்கு அதிக கேள்வி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பேரணிகள் மற்றும் நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான பட்டாசுகளின் உற்பத்திக்கு அதிக தேவை...
ஹபரணை பிரதேசத்தில் தனது மனைவியை கட்டையால் தாக்கி கொலை செய்த கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (26) பிற்பகல் இருவருக்குமிடையில் வாய்த்தகராறு ஏற்பட்டதையடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எப்பாவல, பலுகஸ்வெவ பிரதேசத்தில்...