Sunday, March 8, 2026
25 C
Colombo

செய்திகள்

வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

நில்வள கங்கையின் தாழ்நிலப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.நீர்ப்பாசனத் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.குறித்த கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அந்த...

மக்கள் தொகையில் 14.6 சதவீதமானோர் நீரிழிவு நோயால் பாதிப்பு

நாட்டின் மக்கள் தொகையில் 14.6 சதவீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.இதுவரை பல வகையான நீரிழிவு நோய் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் வகை 1 மற்றும் வகை 2...

கொழும்பில் டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம்

கொழும்பில் மூன்று மாத டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதற்குத் தேவையான ஆதரவை வழங்குமாறு கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,'கொழும்பில்...

குவைத்திலிருந்து 26 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

வீசா இன்றி சட்டவிரோதமான முறையில் குவைத்தில் தங்கி பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 26 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.இலங்கை தூதரகத்தின் தலையீட்டின் மூலம் நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க...

தபால்மா அதிபரின் உத்தரவை மீறி ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

தபால் திணைக்களம் நேற்று நள்ளிரவு முதல் கூட்டு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், உடன் அமுலுக்குவரும் வகையில் 8, 9 மற்றும் 10ம் திகதிகளில் அனைத்து தபால் ஊழியர்களுக்குமான விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.ஆனால், இந்த...

அஸ்வெசும திட்டத்துக்கு உதவுவதாக பிரதேச செயலாளர்கள் இணக்கம்

அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுச் செல்ல பிரதேச செயலாளர்களின் சங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.இலங்கை பிரதேச செயலாளர்கள் சங்கத்துடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று...

காதல் விவகாரம்: யுவதியை கொன்ற நபர் கைது

ஹோமாகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் 22 வயதுடைய யுவதியொருவர் இன்று (08) காலை கழுத்து அறுத்து கொல்லப்பட்டுள்ளார்.கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்று களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

பேருந்து விபத்தில் 13 பேர் காயம்

மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போருந்து ஒன்று களுத்துறை, நாகொட, கலஸ்ஸ பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த பேருந்து அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.முச்சக்கரவண்டி திடீரென தெற்கு நோக்கி திரும்ப முற்பட்ட...

விஜித் குணசேகர பதவி நீக்கம்?

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றிய விஜித் குணசேகர அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தேசிய ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் எட்டு உறுப்பினர்கள் மேற்கொண்ட கூட்டு தீர்மானத்தின் அடிப்படையில் அவர்...

இன்றும் பல பகுதிகளுக்கு சீரற்ற வானிலை

மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையில் மழை...

Popular

Latest in News