Sunday, March 8, 2026
25 C
Colombo

செய்திகள்

காணாமல் போன நபர் சடலமாக மீட்பு

காணாமல் போன இரண்டு பிள்ளைகளின் தந்தையின் சடலம் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இன்று காலை குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.காசல்ரீ நீர்த்தேக்கம் நிரம்பி வழிந்ததையடுத்து சனசமூக மண்டபத்திற்கு அருகில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.ஹட்டன்...

ரயில் சேவையில் தாமதம்

பிரதான மார்க்கத்தின் ஊடான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.சீரற்ற காலநிலையால் கினிகம ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள தண்டவாளத்தில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.இதனால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் கூறியுள்ளது.இதன்படி,...

பிரித்தானியாவில் லாஃபிங் கேஸுக்கு தடை

லாஃபிங் கேஸ் எனப்படும் நைட்ரஸ் ஒக்சைட் வாயுவை பிரித்தானிய அரசாங்கம் தடை செய்துள்ளது.குறித்த வாயுவினால் பிரித்தானியாவில் அதிகப்படியான சமூக விரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.அதேநேரம் நைட்ரஸ் ஒக்சைட் நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும் ஆற்றல்...

தாமரை கோபுரத்தில் சாகச விளையாட்டு அறிமுகம்

கொழும்பு தாமரைக் கோபுரம் சாகச விளையாட்டு ஒன்று அறிமுகப்படுதியுள்ளது.இந்த பரீட்சார்த்த திட்டத்தின் ஆரம்ப விழா நேற்று இடம்பெற்றது.தாமரைக் கோபுரத்தின் உச்சியிலிருந்து கயிற்றின் உதவியுடன் இறங்கும் இந்த அனுபவம், இவ்வருடம் டிசம்பர் மாத இறுதியில்...

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் பண்டா கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.அது தொடர்பில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு துறைமுகத்துக்கு 553 மில்லியன் டொலர் முதலீடு

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கும் நிர்மாணிப்பதற்கும் 553 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி நிறுவனம் (DFC)...

கொழும்பில் 32 மரங்கள் வேரோடு சாய்ந்தன

நேற்று (7) மாலை கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய பலத்த காற்றுடன் வீழ்ந்த மரங்களை அகற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளன.மரங்கள் வேரோடு சாய்ந்ததால் கொழும்பில் பல பிரதான வீதிகள் மற்றும் துணை...

மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு திங்கள் விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13) மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் இது தொடர்பான கோரிக்கையை மத்திய மாகாண...

கிரிந்திவெல பகுதியில் பெண்ணொருவர் கொலை

கிரிந்திவெல - மீவிட்டிகம்மன பிரதேசத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த பெண் தனது குழந்தை மற்றும் பெற்றோருடன் வசிப்பதாகவும், அவரது கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வருவதாகவும்...

மசகு எண்ணெய் விலை குறைந்தது

ஹமாஸ் தரப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலை அடுத்து சர்வதேச சந்தையில் அதிகரித்திருந்த மசகு எண்ணெய் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்து வருகின்றதுஇதன்படி, மசகு எண்ணெய் விலை இன்றைய தினமும் வீழ்ச்சியை பதிவு...

Popular

Latest in News