Saturday, March 7, 2026
30 C
Colombo

செய்திகள்

பாதீட்டு உரையை ஆரம்பித்தார் ஜனாதிபதி

2024ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கான உரையை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிகழ்த்துகின்றார்.

களத்தில் உயிர்நீத்த கானா கால்பந்து வீரர்

கானாவை சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் ரபேஃல் த்வமெனா உயிரிழந்துள்ளதாக கானா கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.கேஎஃப் எக்னாட்டியா மற்றும் பார்ட்டிசானி அணிகளுக்கிடையிலான உள்ளூர் போட்டியின் போது ரபேஃல் த்வமெனா திடீரென சரிந்து கீழே...

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இன்று (13) முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.மேல் மாகாணத்திற்குட்பட்ட மாவட்டங்களில் இன்று(13) முதல் 5 நாட்களுக்கு இந்த வேலைத்திட்டம்...

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ரயில் சேவையில் தாமதம்

ரம்புக்கனையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் பாணந்துறை நோக்கி பயணிக்கும் கடுகதி ரயில் போத்தலை ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளது.இதன் காரணமாக பிரதான மார்க்கத்தின் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரிசிலியண்ட் லேடி கப்பல் இலங்கை வந்தது

பஹாமாஸ் கொடியுடனான ரிசிலியண்ட் லேடி (Resilient Lady) என்ற சொகுசு கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.278 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பல் 2,324 பயணிகள் மற்றும் ஆயிரத்து 145...

போலி பொலிஸ் அடையாள அட்டையை பயன்படுத்தி ஐஸ் விற்றவர் கைது

ஐஸ் போதைப்பொருள் மற்றும் போலி பொலிஸ் அடையாள அட்டையுடன் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.குருணாகல் - தெலியகொல்ல தேவாலயத்திற்கு அருகில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த...

நாடாளுமன்றுக்கு பலத்த பாதுகாப்பு

நாடாளுமன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளது.

அமெரிக்க இராணுவ ஹெலிகொப்டர் விபத்து: ஐவர் பலி

அமெரிக்க இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 5 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர்.கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் எரிபொருள் எடுக்கச் சென்ற போது விமானம் விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.எவ்வாறாயினும், இந்த விபத்து தொடர்பான மேலதிக...

நீராடச் சென்ற இளைஞன் மாயம்

கொஸ்வத்து ஓயாவில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நேற்று (12) மாலை இந்த இளைஞன் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கொஸ்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.ஹஷன் சுதேஷ்...

Popular

Latest in News