கிரிக்கெட்டை மேம்படுத்த 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு
பாடசாலை மட்ட கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய போது அவர்...
பதுளை வைத்தியசாலைக்கு இதய – நுரையீரல் சிகிச்சை பிரிவு
பதுளை வைத்தியசாலைக்கு இதயம் மற்றும் நுரையீரல் புத்துயிர் பெறும் பிரிவு வழங்கப்படும் எனவும், அதற்காக 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.மருந்துகள் கொள்முதல் செய்வதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க தனி நிறுவனம்...
யாழ். குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
யாழ்ப்பாணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கான அடிப்படை பணிகளுக்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.பாராளுமன்றில் வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்து ஜனாதிபதி உரையாற்றிய போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நட்டஈடு
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குவதற்காக 1,500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார.பாராளுமன்றில் வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.
கொழும்பில் 50,000 குடும்பங்களுக்கு வீட்டு உரிமை
கொழும்பில் உள்ள அரச அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் சுமார் 50,000 குடும்பங்களுக்கு, அவர்களின் வீடுகளின் உரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.அத்துடன், அவர்களிடமிருந்து இனி வாடகை அறவிடப்படமாட்டாது என அவர் தெரிவித்தார்.பாராளுமன்றில் வரவு...
அஸ்வெசும திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு மும்மடங்காக அதிகரிப்பு
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றான அஸ்வெசும திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு மும்மடங்காக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அநீதி...
கற்பனைக் கதைகளால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது – ஜனாதிபதி
கற்பனைக் கதைகளால் ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் இறுதி முடிவு, நாட்டை வங்குரோத்து அடையச்...
நுவரெலியாவில் பல்கலைக்கழகமொன்றை நிர்மாணிக்க திட்டம்
நுவரெலியாவில் பல்கலைக்கழகமொன்றை நிர்மாணிக்கும் திட்டம் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.இன்றைய வரவு செலவுத் திட்ட உரையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரச ஊழியர்களின் கொடுப்பனவு 10,000 ரூபாவால் அதிகரிப்பு
ஓய்வூதியம் பெறுவோரின் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 2500 ரூபாவால் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.அத்துடன், அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 10,000 ரூபாவால்...
நாம் செல்லும் பாதை சரியானது – ஜனாதிபதி
இன்று இலங்கையின் பொருளாதாரம் கடந்த ஆண்டை விட முன்னேற்றமடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்துக்கான உரையை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அத்துடன், நாம் தற்போது...
Popular
