இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இலங்கையின் தென்கிழக்கு கடற் பகுதியில் இன்று (14) பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.6.2 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக கூறப்படுகிறது.கொழும்பில் இருந்து 1,326 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் இந்த...
மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
பன்சியகம - மகுல்பொத்த பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.காட்டு விலங்குகளிடமிருந்து தனது பண்ணையை பாதுகாப்பதற்காக வைக்கப்பட்ட மின்சார கம்பியில் சிக்கியதில் நேற்று (13) இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தின் பின்னர்...
உலக வங்கியின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு
எதிர்வரும் 5 வருடங்களுக்கு இலங்கையின் சுகாதாரத் துறைக்கு எவ்வாறு ஆதரவளிப்பது என்பது தொடர்பில், ஆராய உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.அவர்கள் நேற்று கொழும்பு – மாளிகாவத்தை சுகாதாரப் பிரிவிலும் கண்காணிப்பில்...
மீன் பிடிக்க சென்ற நபர் மாயம்
பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடி படகில் சென்ற ஒருவர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளார்.இந்த விபத்து தொடர்பில் மீன்பிடி படகில் பயணித்த மற்றைய நபர், கப்பலின் உரிமையாளருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று (13) காலை...
பல ரயில் சேவைகள் பாதிப்பு
இயந்திர கோளாறு காரணமாக இன்று காலை முதல் பல ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, இன்று காலை களுத்துறையில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்கவிருந்த ரயில் ரத்து...
மயான பூமியாக மாறிய காசாவின் மிகப்பெரிய மருத்துவமனை
காசாவின் 'அல்-ஷிஃபா' வைத்தியசாலைக்கு அருகில் மோதல் நடந்து வருவதனால் மருத்துவமனைக்குள் 1000 கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.மேலும், அங்கு அடக்கம் செய்ய முடியாத நிலையில் அழுகிய உடல்கள் குவிந்து கிடப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.குறித்த...
செனல் 4 குற்றச்சாட்டுகள்: சட்டமா அதிபர் விசாரணைகளை மேற்கொள்கிறார்
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் செனல் 4 முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்டமா அதிபர் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.சனல் 4...
நேபாளத்தில் டிக்டொக் தடையாகும் அறிகுறி
நேபாளத்தில் டிக்டொக் செயலியை பயன்படுத்த தடை விதிக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.டிக்டாக் பாவனையால் சமூகத்தில் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.டிக்டோக் பாவனையால் சமூகத்தில்...
சிறுமியை வன்புணர்ந்த நபருக்கு 30 வருட சிறைத்தண்டனை
சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு கண்டி மேல் நீதிமன்றம் 30 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.குறித்த சிறுமி 16 வருடங்களுக்கு முன்னர் சந்தேக நபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.கண்டி கெங்கல்ல பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்...
மலசலகூடத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு
கம்பளை கல்வி அலுவலகத்தில் பல்பணி உதவியாளராக கடமையாற்றிய ஒருவர் குறித்த அலுவலகத்தின் மலசலகூடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் நேற்று (13) மாலை கம்பளை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.கம்பளை ரத்மல்கடுவ பிரதேசத்தை சேர்ந்த...
Popular
