Friday, March 6, 2026
30.6 C
Colombo

செய்திகள்

தமிழகத்திற்கு அகதிகளாக சென்று நாடு திரும்பிய மூவரின் விளக்கமறியல் நீடிப்பு

தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்து 33 ஆண்டுகளின் பின்னர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தாயகம் திரும்பிய வடமராட்சி கிழக்கு, குடத்தனையை சேர்ந்த மூவரின் விளக்கமறியலை நீடித்து பருத்தித்துறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.குறித்த மூவரும்...

போலி விசாவைப் பயன்படுத்தி கனடாவுக்கு பறக்க முயன்றவர் கைது

போலி கனேடிய விசாவைப் பயன்படுத்தி டுபாய் ஊடாக கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர், குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால், இன்று (16) காலை கைது...

சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நபரை தேடி விசாரணை

பேருந்தில் வைத்து பாடசாலை மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயற்சித்த நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த 15ஆம் திகதி பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது...

SLC இடைக்கால குழு தொடர்பான வழக்கு விசாரணைக்கு திகதியிடப்பட்டது

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நவம்பர் 20 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.அதன்படி, இந்த வழக்கு எதிர்வரும் திங்கட்கிழமை புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள்...

கொலொன்னாவ ‘குடு ரெஜின’ கைது

கொலொன்னாவில் 'குடு ரெஜின' என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் பெண்ணொருவர் விசேட அதிரடிப்படை ஜயவர்தனபுர முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலொன்ன ஸ்ரீ ஆனந்தராம மாவத்தையில் வைத்து இந்த பெண் நேற்று...

2 வருடங்களாக மகளை வன்புணர்ந்த தந்தையை தேடி வலைவீச்சு

இரண்டு வருடங்களாக தனது 14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.தபோவ – மயிலங்குளத்தை சேர்ந்த 43 வயதுடைய...

ஷாப்டரின் காப்புறுதியை செலுத்துவதற்கான தடை நீக்கம்

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டருக்கான காப்புறுதி பணத்தை செலுத்துவதை ஒரு வார காலத்துக்கு இடைநிறுத்துமாறு பிறப்பித்திருந்த உத்தரவை இரத்துச் செய்து கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய நேற்று (15) உத்தரவிட்டார்.மேலும், சம்பந்தப்பட்ட...

தனிப்பட்ட தகராறு: வாகனங்களை மோதிக்கொண்ட தந்தையும் மகனும்

தனிப்பட்ட தகராறு காரணமாக ஒரு மகனும் தந்தையும் தங்கள் கார்களை மோதிக்கொண்ட சம்பவம் பேருவளை பகுதியில் பதிவாகியுள்ளது.பேருவளை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் காலி-கொழும்பு பிரதான வீதியில் இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இரு...

யுனெஸ்கோ நிறைவேற்று சபைக்கு தெரிவாகியது இலங்கை

ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் யுனெஸ்கோ நிறைவேற்று சபைக்கு இலங்கை 144 வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.2023-2027 காலகட்டத்திற்கான 58 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்புக்கான தேர்தல்...

வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிக்கிறேன் – மஹிந்த ராஜபக்ஷ

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஸ்ரீ தலதா மாளிகையை வழிபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர்...

Popular

Latest in News