Friday, March 6, 2026
26.1 C
Colombo

செய்திகள்

கெசெல்கமுவ ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நபர் மீட்பு

கடும் மழை காரணமாக பொகவந்தலாவ, கெசெல்கமுவ ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நபர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.பொது மக்களும், பொலிஸாரும் இணைந்து பல மணி நேரம் மேற்கொண்ட தேடலின் பின்னர், ஆற்றில்...

இளம் பிக்குவின் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் மரணம்

தெனியாயவில் கடந்த 16 ஆம் திகதி இளம் பிக்கு ஒருவரால் ஆயுததத்தால் தாக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.தெனியாய பல்லேகம பகுதியில் வைத்து கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த ஆண்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73,000 ஐ தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.நவம்பர் 19 நிலவரப்படி, 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 73,032 பேர் பதிவாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக கொழும்பு...

தவறிழைக்கும் எம்.பிகளுக்கு தண்டனை

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக புதிய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பதவியின் கெளரவத்தைப் பாதுகாக்கத் தவறினால், அவரின்...

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவேன் – ரஞ்சித் பண்டார

தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தயார் என பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தமக்கு எதிராக...

சுகாதார அமைச்சின் புதிய செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால இன்று காலை தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.இவர் முன்னதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியதோடு சுகாதார அமைச்சின்...

சீனி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

நாட்டில் சீனி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.நேற்று (19) தெரணியகல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது...

ஆர்ஜென்டினாவுக்கு புதிய ஜனாதிபதி தெரிவு

ஆர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதியாக ஜேவியர் மில்லே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நேற்று (19) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின்படி, அவர் சுமார் 56% வாக்குகளைப் பெற்று புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

ஶ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பான மனு இன்று பரிசீலனை

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் விவகாரங்களை நிர்வகிப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் இடைக்கால குழுவின் செயற்பாடுகளை இடைநிறுத்தி தடை உத்தரவு பிறப்பித்தமை தொடர்பான மனு இன்று (20) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளது.மேன்முறையீட்டு நீதிமன்ற...

அரசாங்கத்தின் வருமானம் பாரியளவில் அதிகரிப்பு

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது அரசாங்கத்தின் கடந்த 8 மாத காலத்துக்கான வருமானம் பாரியளவுக்கு அதிகரித்திருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.புதிய வரிகளே இந்த வருமான அதிகரிப்புக்கான பிரதான காரணம் என கூறப்படுகிறது.கடந்த ஆகஸ்ட் வரையான...

Popular

Latest in News